பல்லவி
மோஸ போகு வினவே
ஸத்-ஸஹவாஸமு விட3வகே
அனுபல்லவி
தா3ஸ ஜனார்தி ஹருனி ஸ்ரீ ராமுனி
வாஸவ ஹ்ரு2த3ய நிவாஸுனி தெலியக (மோ)
சரணம்
சரணம் 1
1அல்பாஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு
2கல்பாந்தரமைன போது3 ஸே1ஷ
தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே
ஸங்கல்பமெல்லனீடே3ருனு மனஸா (மோ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஸ/ போகு/ வினவே/
மோசம்/ போகாதே/ கேளாயடி/
ஸத்/-ஸஹவாஸமு/ விட3வகே/
நல்/-இணக்கத்தை/ விடாதேயடி/
அனுபல்லவி
தா3ஸ ஜன/-ஆர்தி/ ஹருனி/ ஸ்ரீ ராமுனி/
அடியார்களின்/ இடர்/ களைவோனை/ ஸ்ரீ ராமனை/
வாஸவ/ ஹ்ரு2த3ய/ நிவாஸுனி/ தெலியக/ (மோ)
வாசவன்/ இதயத்து/ உறைவோனை/ தெரிந்துகொள்ளாது/ மோசம்...
சரணம்
சரணம் 1
அல்ப/-ஆஸ்1ரயமுன/ கல்கு3/ வெஸனமுலு/
அற்ப/ புகலினால்/ உண்டாகும்/ துன்பங்கள்/
கல்ப-அந்தரமு/-ஐன/ போது3/ ஸே1ஷ/
கற்பங்கள் பல/ ஆனாலும்/ தொலையாது/ (அரவு) சேடன்/
தல்ப/ ஸ1யனுனி/ நெர/ நம்மிதே/
அணையில்/ துயில்வோனை/ முழுதும்/ நம்பினால்/
ஸங்கல்பமு/-எல்லனு/-ஈடே3ருனு/ மனஸா/ (மோ)
நினைத்தவை/ யெல்லாம்/ ஈடேறும்/ மனமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - கல்ப - கற்பம் - பிரமனுக்கு ஒரு நாள் - மனிதரின் 43200 கோடி ஆண்டுகள்
Top
விளக்கம்
1 - அல்பாஸ்1ரயமு - அற்பப் புகல் - 3-வது சரணத்தில் கூறிய செல்வந்தர்களைக் குறிக்கும்.
வாசவன் - இந்திரன்
Top